இது எனது தமிழ் கவிதைகள்
கோடி கோடி
எல்லாம் ...
கேடி களால் தான்
சம்பாதிக்கமுடிஉம்...
சாதானமானவர்கள்
வெறுமென உலைத்து
ஓடாய் போகவீண்டயதுதான்
வேற வழி ...?
Post a Comment
No comments:
Post a Comment