Thursday, April 9, 2009

பசி

தவளை சத்தம்

பாம்புக்கு கேட்கிறது

தவளைக்கு கவலை இல்லை

பாம்புக்கு கவலை

பசிக்கு தினி கிடைக்குமா...?

No comments: